"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

PAADALUM BHAVAMUM -Varadan

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sat Feb 21, 2009 12:14 pm    Post subject: PAADALUM BHAVAMUM -Varadan Reply with quote

கவிஞர்களின் கற்பனை வரிகளுக்கு உயிர் ஊட்டம் த்ந்து பாடல்களை இசையமைத்து நமக்கு விருந்து படைத்த மெல்லிசை மன்னரி(களி)ன்)
அசாத்திய திறமைக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இதோ சிலபாடல்களும் அவை தரும் பாவங்களும் :

1. இசை கேட்டால் புவி அசைந்தாடும் : சங்கீத தேவதைக்கு இசை அபிஷேகம்

2. வாராய் என் தோழி வாராயோ : ஒரு திருமணத்திற்கு சென்று வந்த நிறைவு.

3. நீயே உனக்கு என்றும் நிகரானவன் : ஒரு இசை விழாவுக்குச் சென்று வந்த மகிழ்வு

4. நாளாம் நாளாம் திருநாளாம் : நமது இல்லத்துக் கல்யாணம்.

5. கண்போன போக்கிலே : வாழ்வுக்கு வழி காட்டி

6. ஆறு மனமே ஆறு : வாரியாரின் சொற்பொழிவின் சுகம்

7. நான் ஒரு குழந்தை : சிருங்கார ரச சந்தனக்காப்பு.

8. பெண்ணாகப் பிறந்தவர்க்கு (சித்தி) : தாய்க்குலத்தின் வாழ்க்கைப்பயணம் - பயணித்த அனுபவம்.

9. சோதனை மேல் சோதனை : சோகத்தின் உச்சம்.

10.அண்ணன் என்னடா தம்பி என்னடா : மானுட வாழ்வின் யதார்த்தம்

11.ஏழு ஸ்வரங்களுக்குள் : கீதையின் சாரம்,

12.சின்னஞ்சிறு கண்மலர் : நம்மையும் தூங்கவைக்கும் தாலாட்டு

13.மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் : ஹாஸ்யத்தின் அசத்தல்

14.இந்திய நாடு : தேசிய ஒருமைப்பாடு.

15.மயக்கமா கலக்கமா : உயிர் முடிக்க எண்ணுபவனை உயிர்ப்பிக்கும் பாடல்.

15.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sat Feb 21, 2009 12:32 pm    Post subject: Re: PAADALUM BHAVAMUM -Varadan Reply with quote

கவிஞர்களின் கற்பனை வரிகளுக்கு உயிர் ஊட்டம் த்ந்து பாடல்களை இசையமைத்து நமக்கு விருந்து படைத்த மெல்லிசை மன்னரி(களி)ன்)
அசாத்திய திறமைக்கு நம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

இதோ சிலபாடல்களும் அவை தரும் பாவங்களும் :

1. இசை கேட்டால் புவி அசைந்தாடும் : சங்கீத தேவதைக்கு இசை அபிஷேகம்

2. வாராய் என் தோழி வாராயோ : ஒரு திருமணத்திற்கு சென்று வந்த நிறைவு.

3. நீயே உனக்கு என்றும் நிகரானவன் : ஒரு இசை விழாவுக்குச் சென்று வந்த மகிழ்வு

4. நாளாம் நாளாம் திருநாளாம் : நமது இல்லத்துக் கல்யாணம்.

5. கண்போன போக்கிலே : வாழ்வுக்கு வழி காட்டி

6. ஆறு மனமே ஆறு : வாரியாரின் சொற்பொழிவின் சுகம்

7. நான் ஒரு குழந்தை : சிருங்கார ரச சந்தனக்காப்பு.

8. பெண்ணாகப் பிறந்தவர்க்கு (சித்தி) : தாய்க்குலத்தின் வாழ்க்கைப்பயணம் - பயணித்த அனுபவம்.

9. சோதனை மேல் சோதனை : சோகத்தின் உச்சம்.

10.அண்ணன் என்னடா தம்பி என்னடா : மானுட வாழ்வின் யதார்த்தம்

11.ஏழு ஸ்வரங்களுக்குள் : கீதையின் சாரம்,

12.சின்னஞ்சிறு கண்மலர் : நம்மையும் தூங்கவைக்கும் தாலாட்டு

13.மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் : ஹாஸ்யத்தின் அசத்தல்

14.இந்திய நாடு : தேசிய ஒருமைப்பாடு.

15.மயக்கமா கலக்கமா : உயிர் முடிக்க எண்ணுபவனை உயிர்ப்பிக்கும் பாடல்.


இந்த பாவங்களை அணுஅணுவாக பல ஆண்டுகளாக இப்பாடல்களில் அனுபவித்து எழுதுவது:


வரதன்
--------

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group